கறுப்பினத்தவர் இனவெறி கொலைக்கு ரசியா,வடகொரியா ,ஈரான் கடும் எச்சரிக்கை

Spread the love

கறுப்பினத்தவர் இனவெறி கொலைக்கு ரசியா,வடகொரியா ,ஈரான் கடும் எச்சரிக்கை

அமெரிக்காவில் இடம்பெற்ற கறுப்பினத்தவர் படுகொலைக்கு

ரசியா,வடகொரியா,ஈரான் என்பன கடும் கணடனத்தை தெரிவித்துள்ளனர்

இரட்டை நிலையினை எடுத்துள்ள அமெரிக்காவின் செயல்

பாட்டுக்கு இவர்கள் கண்டனம் வெளியிட பட்டுள்ளது

இனவெறி அடக்குமுறைக்கு எதிராக தமது கடும் கண்டிப்பை வெளியிட்டுள்ள

குறித்த நாடுகள் ,ஜனநாயகத்தின் பாதைக்கு அமெரிக்கா திரும்ப வேண்டும்

என கூறியுளளது அமெரிக்காவுக்கு பெரும் சீற்றத்தை ஏற்படுதியுள்ளது

ஆனால் இதில் சொல்ல பட்டுள்ள விடயம் என்னவெனில் நாங்கள் இணைத்துள்ளோம்

இனி உங்களுக்கு அழிவு என்பதே அந்த மறைமுக செய்தியாக பொதிந்து கிடக்கிறது

      Leave a Reply

      Your email address will not be published. Required fields are marked *