கமராக்கள் மூலம் வன்முறைகளை கண்காணிக்கிறோம் – போலீசார் அறிவிப்பு

Spread the love

இலங்கையில் இடம்பெறவுள்ள ஜனாதிபதி தேர்தலில் ஏற்படும் வன் முறைகளை தடுப்பதற்கு தாம் கமராக்கள் மூலம் கண்காணித்து வருவதாக போலீஸ் பேச்சாளர் தெரிவித்துள்ளார் .வன்முறைகள் அதிகரித்து செல்வதை தடுக்கும் முகமாக இந்த செயல்முறை நகர்வுகள் மேற்கொள்ள படுவதாக அவர் தெரிவித்துள்ளார்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *