கண்டாவளையில் மனைவியின் கழுதை வெட்டி கொன்ற தமிழன்

Spread the love

கண்டாவளையில் மனைவியின் கழுதை வெட்டி கொன்ற தமிழன்

இலங்கை -கிளிநொச்சி கண்டாவளை பகுதியில் கணவனை பிரிந்து வாழ்ந்த மனைவியை கணவன்

கோரமாக கழுத்தை வெட்டி படுகொலை புரிந்துள்ளார் .

மனைவியை கொன்று விட்டு மனைவியின் சகோதரிமுறையிலானவரையும் வெட்டியுள்ளார் .


பலத்த காயமடைந்த நிலையில் இந்த பெண் மருத்துவ மனையில் சிகிச்சை பெற்று வருகின்றார் .

மேலும் இந்த வெட்டு சம்பவங்களை புரிந்து விட்டு தனது கழுத்தை வெட்டி தற்கொலைக்கு முனைந்துளளர்

காயமடைந்த நிலையில் கணவனும் மருத்துவமனையின் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்க பட்டுளளார்

குடும்ப தகராறு காரணமாகவே இந்த படுகொலை இடம்பெற்றுள்ளதாக தெரியவருகிறது

மேற்படி சம்பவம் அந்த பகுதி மக்கள் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது

Leave a Reply