கட்டு துவக்கு வைத்திருந்தவரை கைது செய்த பொலிஸ்
இலங்கை பூந்தல பகுதியில் அனுமதி பத்திரம் இன்றி கட்டு துவக்கு வைத்திருந்த நபர் ஒருவரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர்
கைதானவர் காவல்துறை விசாரணைகளின் பின்னர் நீதிமன்றில் முன்னிலை படுத்த படவுள்ளார் .
சட்டவிரோதமாக ஆயுதங்கள் வைத்திருந்தால் அவர்கள் கைது செய்ய பாடுவார்கள் என அரசு எச்சரித்திருந்த
நிலையில் இந்த கைது இடம்பெற்றுள்ளமை குறிப்பிட தக்கது