கடையில் கொத்துரொட்டி சண்டை – கொலையில் முடிந்த பரிதாபம்

Spread the love

கடையில் கொத்துரொட்டி சண்டை – கொலையில் முடிந்த பரிதாபம்

இலங்கை பத்தேகம- நாகொட பிரதேசத்தில் உள்ள கடையொன்றில் கொத்துரொட்டி சாப்பிட வந்த வாலிபனுக்கும் அந்த கடை உரிமையாளருக்கும் இடையில்இடம்பெற்ற சண்டையில் உணவு அருந்த வந்த வாலிபர் அடித்து கொலை செய்ய பட்டுள்ளார்

இந்த சம்பவத்தில் கொட்டல் உரிமையாளரும் படுகாயமடைந்த நிலையில் மருத்துவமனையில் அனுமதிக்க பட்டுள்ளார்

மேற்படி சம்பவம் தொடர்பான விசாரணைகள் ஆரம்பிக்க பட்டுள்ளன

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *