கடைகளை உடைத்து பணத்தை திருடி சென்ற கொள்ளை கும்பல்

Spread the love

கடைகளை உடைத்து பணத்தை திருடி சென்ற கொள்ளை கும்பல்


இலங்கை கட்டன் நுவரெலியா பகுதியிகள் அதிகாலை வேளை கடைகள் இரண்டுக்கும் நுழைந்த திருடர்கள்


அங்கிருந்த பணம் ,மற்றும் சிகரட் ,விலை உயர்ந்த பொருட்களை திருடி கொண்டு தப்பி சென்றுள்ளனர்

அங்கு பொறுத்த பட்டிருந்த கமராவில் பதிய பெற்ற காடசிகளை வைத்து

அவர்களை கைது செய்யும் நடவடிக்கையில் போலீசார் ஈடுபட்டுள்ளனர்

கடைகளை உடைத்து
கடைகளை உடைத்து

      Leave a Reply