கடல்வழியாக இத்தாலியில் குவியும் அகதிகள் – திணறும் அரசு
இத்தாலியில் , கடல் வழியாக கடந்த ஆண்டை விட இந்த ஆண்டு
அகதிகள் வருகை அதிகரித்துள்ளதாக இத்தாலிய அரசு அறிவித்துளளது
கொடிய வைரஸ் நோயானது மக்களை படு கொலை செய்து வரும்
நிலையிலும் இவ்விதம் கடல் வழியாக சட்டவிரோத குடியேற்ற
வாசிகள் நுழைவது அந்த நாட்டுக்கு பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது
மத்திய தரைக் கடல் வழியாக துனிசியா ,சிரியா நாட்டு அகதிகள்
அதிகம் உள்ளே நுழைந்து வருவதாக அரசு குறிப்பிட்டுள்ளது
இதனை தடுப்பதற்கு பல்வேறு பட்ட நடவடிக்கைகளை அரசு மேற்கொண்டு வருவதாக மேலும் தெரிவிக்க பட்டுள்ளது