கஞ்சா விற்ற பெண்கள் கைது
இலங்கை மட்டக்களப்பு பகுதியில் கஞ்சா மற்றும் போதைவஸ்து விற்பனையில் ஈடுபட
இரு பெண்கள் கைது செய்ய பட்டுள்ளனர்
கைதானவர்கள தொடர்ந்து விளக்க மறியலில் வைக்க பட்டுள்ளனர்
மகிந்த ஆடசியின் பின்னர் இலங்கையில் போதைவஸ்து பாவனை அதிகரித்து
சென்றமை குறிப்பிட தக்கது