ஒரு இலட்சம் இளைஞர் யுவதிகளுக்கு தொழிற்பயிற்சி

Spread the love

ஒரு இலட்சம் இளைஞர் யுவதிகளுக்கு தொழிற்பயிற்சி

பல்துறை கலைஞர்களை இணைத்துக் கொள்ளும் வேலைத்திட்டத்தின் கீழ், ஒரு இலட்சம் இளைஞர் – யுவதிகளுக்கு தொழில் பயிற்சிகளை வழங்குவதற்கு தேசிய பயிற்சி மற்றும்

தொழில்துறை பயிற்றுவிப்பு அதிகாரசபை தயாராகிறது.

இதற்காக இளைஞர்கள் தெரிவு செய்யப்படவுள்ளதாக அதிகாரசபையின் தலைவர் தெரிவித்துள்ளார். இணைத்துக்

கொள்ளப்படும் இளைஞர் – யுவதிகளுக்காக 25 துறைகளில் பயிற்சிகள் வழங்கப்படவுள்ளன. ஆறு மாத காலம் இவர்களுக்கு பயிற்சிகள் வழங்கப்படவுள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.

      Leave a Reply

      Your email address will not be published. Required fields are marked *