ஒருவர் வெட்டி கொலை – தொடரும் வன்முறைகள்

Spread the love

ஒருவர் வெட்டி கொலை – தொடரும் வன்முறைகள்

இலங்கை பலப்பிட்டிய பகுதியில் குழுக்களுக்கு இடையில் ஏற்பட்ட வாய் தகராறு முற்றி


ஒருவர் வெட்டி கொலை செய்ய பட்டுள்ளார்

இந்த கொலையை புரிந்தவர் தற்போது தலை மறைவாகியுள்ளார்


இவரை கைது செய்யும் நடவடிக்கையில் போலீசார் ஈடுபட்டுள்ளனர்

Author: நலன் விரும்பி

Leave a Reply