ஒருவர் கோரமாக வெட்டி படுகொலை
ஒருவர் கோரமாக வெட்டி படுகொலை ,முதுகட்டுவ கடற்கரையில் இருதரப்பு கடையில் ஏற்பட்ட மோதலில் ஒருவர் வெட்டி படுகொலை செய்யப்பட்டுள்ளார்.
கூரிய ஆயுதம் ஒன்றால் வெட்டி படுகொலை செய்யப்பட்ட நிலையில் அவர் வைத்திய சாலையில் அனுமதிக்கப்பட்டு பின்னர் பலியாகி உள்ளதாக மருத்துவமனை வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.
உயிரிழந்தவள் மாராவில் பகுதியைச் சேர்ந்த 32 வயதுடைய அடையாளம் காணப்பட்டுள்ளது.
படுகொலைகளும் வன்முறை சம்பவங்களும்
இலங்கையில் தற்பொழுது சமீப காலங்களாக பல வெட்டுப் படுகொலைகளும் வன்முறை சம்பவங்களும் அதிகரித்து காணப்படுகிறது ,
மக்களுக்கிடையில் இடம் பெற்று வருகிற குரோத மனப்பான்மை காலமாகவே இந்த படுகொலைகள் இடம்பெற்று வருவதாக சமூகநல ஆர்வலர்கள் தமது கருத்துக்களை தெரிவித்து வருகின்றன .
அதன் அடிப்படையில் படுகொலை செய்யப்பட்ட நபர் தொடர்பான பல விடயங்கள் வெளிவந்துள்ள நிலையிலும் ,
படுகொலை படுகொலையை மேற்கொண்ட நபர் தற்பொழுது கைது செய்யப்பட்டு விசாரணைக்கு உள்ளாக்கப்பட்டு வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது .
ஒரு நிமிடத்தில் ஏற்பட்ட கோபம்
ஒரு நிமிடத்தில் ஏற்பட்ட கோபம் காரணமாக ஒருவர் படுகொலை செய்யப்பட்ட சம்பவம் அதனால் ஒருவருடைய வாழ்வியல் இன்று சிறைக்குள்
கழிக்கும் நிலைக்கும் தள்ளப்பட்டுள்ளது மன வேதனைக்கு உள்ளான முடியுமாக காணப்படுகிறது.
ஒருநிமிட கோபம் பாவத்தை தேடும் என்பது இதுவாக காணப்படுகிறது என்பது தான் மிக முக்கியமான விடயமாக இருப்பதாக மக்கள் தெரிவித்துக் கொள்கிறார்கள் மேற்படி சம்பவம் அந்த கிராம மக்கள் மத்தியில் பெரும் பரபரப்பு ஏற்படுத்தி இருக்கிறது.







