ஒருவர் கொலை ஆயுதத்தால் தாக்கப்பட்டு

ஒருவர் கொலை ஆயுதத்தால் தாக்கப்பட்டு
Spread the love

ஒருவர் கொலை ஆயுதத்தால் தாக்கப்பட்டு

ஒருவர் கொலை ஆயுதத்தால் தாக்கப்பட்டு,மஹியங்கனையில் கூரிய ஆயுதத்தால் தாக்கப்பட்டு இளைஞர் ஒருவர் கொலை

கூரிய ஆயுதத்தால்

மஹியங்கனையின் குருமட பகுதியில் கூரிய ஆயுதத்தால் தாக்கப்பட்ட இருவர் உயிரிழந்தனர்.

மஹியங்கனையைச் சேர்ந்த 35 வயதுடைய நபர் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

நடைபெற்று வரும் விசாரணைகளின்படி

தற்போது நடைபெற்று வரும் விசாரணைகளின்படி, இறந்தவரின் உறவினரின் இறுதிச் சடங்கின் போது ஏற்பட்ட குடும்ப தகராறில் இந்த சம்பவம் ஏற்பட்டிருக்கலாம் என நம்பப்படுகிறது.

தாக்குதலில் காயமடைந்த இரண்டாவது நபர் தற்போது மஹியங்கனை மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்.

சம்பவம் குறித்து மஹியங்கனை பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.