ஏழு மாவட்டங்களுக்கு மண் சரிவு அபாய எச்சரிக்கை
இலங்கையில் இடம்பெற்று வரும் கனமழை காரணமாக மண் சரிவு அபாயம் ஏற்பட்டுள்ளது
இதனால் மக்களை விழிப்பாக இருக்கும் படி அனர்த்த
முகாமைத்துவ அமைச்சு வேண்டுதல் விடுத்துள்ளது
மேலும் ஏழு மாவட்டங்களுக்கு இந்த அபாய எச்சரிக்கை விடுக்க பட்டுள்ளது