எரிபொருளுடன் இலங்கை வரும் கப்பல் குஷியில் மக்கள்

Spread the love

எரிபொருளுடன் இலங்கை வரும் கப்பல் குஷியில் மக்கள்

இலங்கையில் இன்னும் சில தினங்களில் 35 ஆயிரம் மெற்றிக் தொன் பெற்றோளை ஏற்றிய படி கப்பல் ஒன்று இலங்கை வரவுள்ளதாக எரிசக்தி அமைச்சர் தெரிவித்துள்ளார்.

இந்த எரிபொருள் கப்பல் வருகையுடன் மக்கள் நிரையில் நின்று எரிபொருள் பெற்றிட வேண்டிய தேவை இல்லை என்கிறார் அமைச்சர்.

மக்களி குஷி படுத்த எரிபொருள் துறை அமைச்சர் இவ்வாறான பல விடயங்களை தொடராக கூறி வருகிறார் .

குறித்த எரிபொருள் கப்பலுக்காண பணம் மத்திய வங்கியினால் செலுத்த பட்டுள்ளதாக அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

    Leave a Reply

    Your email address will not be published. Required fields are marked *