எரிபொருளுக்கு தட்டுப்பாடு ஏற்படுமா

எரிபொருளுக்கு தட்டுப்பாடு ஏற்படுமா
Spread the love

எரிபொருளுக்கு தட்டுப்பாடு ஏற்படுமா

எரிபொருளுக்கு தட்டுப்பாடு ஏற்படுமா ,நாட்டில் எரிபொருளுக்கு தட்டுப்பாடு ஏற்படாது என்றும், பொதுமக்கள் பதற்றமடைய வேண்டாம் என்றும் இலங்கை பெற்றோலிய கூட்டுத்தாபனத்தின் தலைவர் D.J.A.S. de S. ராஜகருணா தெரிவித்துள்ளார்.

எரிபொருள் விநியோகஸ்தர்கள் எரிபொருள் ஓர்டர்களை நிறுத்துவதாக எந்த உறுதிப்படுத்தலையும் இதுவரை தெரிவிக்கவில்லை என அவர் மேலும் தெரிவித்துள்ளார்