வீட்டுக்குள் எரிந்த நிலையில் தாய் மகள் சடலமாக மீட்பு

தீ குளித்த
Spread the love

வீட்டுக்குள் எரிந்த நிலையில் தாய் மகள் சடலமாக மீட்பு

இலங்கை தர்மபுரம் பகுதியில் உள்ள நாதன் குடியிருப்பு பகுதியில்


தாய் மற்றும் அவரது 17 வயது மகள் ஆகியோர் தீயில் எரிந்த நிலையில் சடலங்களாக மீட்க பட்டுள்ளனர்

இது கொலையா அல்லது தற் கொலையா என்பது தொடர்பில் போலீசார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்

மேற்படி சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது

    Leave a Reply