எயிட்ஸ் நோயால் 50 பல்கலைக்கழக மாணவர்கள் பாதிப்பு

எயிட்ஸ் நோயால் 50 பல்கலைக்கழக மாணவர்கள் பாதிப்பு
Spread the love

எயிட்ஸ் நோயால் 50 பல்கலைக்கழக மாணவர்கள் பாதிப்பு

இலங்கையில் எயிட்ஸ் உயிர் கொல்லி நோயின் தாக்குதலில் சிக்கி 50 பல்கலைக்கழக மாணவர்கள் பாதிக்க பட்டுள்ளதான ,புதிய புள்ளி விபரம் வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது .

இந்த ஆண்டின் இதுவரையான கால பகுதியில் ,இந்த கொடிய எயிட்ஸ் நோய்க்கு மாணவர்கள் உள்ளாகியுள்ளனர் என்கிறது அந்த விபரம் .

மேலும் இந்த எயிட்ஸ் நோயின் தாக்குதலுக்கு இரண்டு புத்த பிக்குகளும் உள்ளாகியுள்ளது ,பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது .

இலங்கை எங்கும் பரவலாக போதைவஸ்து பாவனைகள் அதிகரித்து காணப்படுவதால் ,அதற்கு அடிமையான மாணவர்கள் ,மக்கள் ,செக்ஸ் தொடர்பில் உரிய பாதுகாப்பு முறைமையை கடை பிடிப்பதில்லை .

இதனாலேயே இந்த உயிர்கொல்லி எயிட்ஸ் நோய் தாக்குதல் , அதிகரித்து காண படுவதாக தெரிவிக்க பட்டுள்ளது .

Leave a Reply