எதிரி கோட்டைக்குள் புலிகளின் சின்னம் ஒட்டிய வண்டி ஓடிய சாரதி கைது
இலங்கை அரசாங்கத்தால் தடைசெய்யப்பட்ட புலிகளின் அமைப்பின் சின்னத்தை ஸ்டிக்கராக முச்சக்கரவண்டியில் ஒட்டிவைத்த எதிரி கோட்டைக்குள் வண்டி ஓட்டிய சாரதி ஒருவர் கைது .
மாத்தளை கந்தேநுவர பிரதேசத்தில் ஞாயிற்றுக்கிழமை (10) பதிவாகியுள்ளது.
கைது செய்யப்பட்ட நபர் வத்தளை ஜா எல பிரதேசத்தில் உள்ள எரிப்பொருள் நிரப்பும் நிலையத்தில் பணியாற்றியவர் எனவும் விடுமுறைக்காக மாத்தளையில் உள்ள தனது
வீட்டிற்கு வந்திருந்த நிலையில் கைது செய்யப்பட்டதாகவும் கந்தேநுவர பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
- ஜூலை 1 முதல் வரி அலறும் முதலாளிகள்
- 24 மணி நேரத்தில் 1000-க்கும் மேற்பட்ட டெங்கு வழக்குகள் பதிவு
- விளையாடிக் கொண்டிருந்த வெளிநாட்டவர் உயிரிழந்தார்
- அதிகாரி பயிற்சிப் படிப்புகளுக்கு இலங்கை இராணுவம் விண்ணப்பங்களை வரவேற்கிறது
- பணம் பறிக்கும் போலி பொது சுகாதார ஆய்வாளர்களிடம் எச்சரிக்கை
- இலங்கை கறுப்பு பட்டியலில் இணைப்போம் ICC மிரட்டல்
- பொசோன் திருவிழாவிற்கான சிறப்புப் பாதுகாப்பு
- வெளிநாட்டு சிகரெட்டுகளுடன் சீன நாட்டவர் கைது
- 17 சந்தேக நபர்கள் கைது
- எரிபொருள் மின்சார விலையை குறைக்க சஜித் வேண்டுதல்
- சுரேஷ் சல்லேயின் உடல்நலம் மற்றும் சட்ட உரிமைகளைப் பாதுகாக்க ஜனாதிபதிக்கு வலியுறுத்தல்
- பல மாகாணங்களில் மழை எதிர்பார்க்கப்படுகிறது

















