இராணுவம் வெறியாட்டம் – நூற்றுக்கு மேலானவர்கள் படுகொலை

Spread the love

இராணுவம் வெறியாட்டம் – நூற்றுக்கு மேலானவர்கள் படுகொலை

எதிரிதிரியாவில் இடம்பெற்று வரும் உள் நாட்டு போரில் அரச இராணுவம்

தனது எதிரி மக்கள் எனப்படுபவர்கள் நூற்றுக்கு மேற்பட்டவர்களை ஒரே நாளில் படுகொலை செய்துள்ளது

மேற்படி பாடுகொலைக்கு எதிராக மனித உரிமை ஆணையம் தனது கடும் கண்டனத்தை தெரிவித்துள்ளது


,பயங்கரவாதிகள் என்ற போர்வையில் அவர் தம் மொழி பேசும்

மக்களை இவ்வாறு ஈவிரக்கமின்றி இராணுவத்தினர் கொன்று வருகின்றமை குறிப்பிட தக்கது

Home » Welcome to ethiri .com » இராணுவம் வெறியாட்டம் – நூற்றுக்கு மேலானவர்கள் படுகொலை

Leave a Reply