எண்ணெய் கப்பல் கடனா தாங்க இந்தியாவிடம் கெஞ்சும் இலங்கை
எண்ணெய் கப்பல் கடனா தாங்க இந்தியாவிடம் கெஞ்சும் இலங்கை ,எரிபொருள் விநியோகத்தைப் பெறுவதற்கான இலங்கையின் கோரிக்கைக்கு இந்தியா நேர்மறையான பதிலை தெரிவித்துள்ளது
மத்திய கிழக்கில் தொடர்ந்து நிலவும் பதட்டங்கள்
மத்திய கிழக்கில் தொடர்ந்து நிலவும் பதட்டங்கள் தொடர்ந்தால் எரிபொருள் விநியோகத்தைப் பெற இலங்கை விடுத்த கோரிக்கைக்கு இந்தியா
நேர்மறையான பதிலை அளித்துள்ளதாக வெளியுறவு அமைச்சகம் தெரிவித்துள்ளது.
மார்ச் 6 ஆம் தேதி இந்தியாவிற்கு விஜயம் செய்தபோது இந்திய வெளியுறவு அமைச்சர் எஸ். ஜெய்சங்கருடன் வெளியுறவு அமைச்சர் விஜித ஹேரத்
அதிகாரப்பூர்வ சந்திப்பின் போது
நடத்திய அதிகாரப்பூர்வ சந்திப்பின் போது இந்த விவகாரம் குறித்து விவாதித்தார்.
இந்தியா கோரிக்கைக்கு நேர்மறையான பதிலை அளித்துள்ளதாகவும், இது தொடர்பாக ஏற்கனவே தேவையான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருவதாகவும் அமைச்சகம் தெரிவித்துள்ளது.







