ஊரடங்கை மீறி சென்ற 8 பேர் அதிரடி கைது

Spread the love

ஊரடங்கை மீறி சென்ற 8 பேர் அதிரடி கைது

இலங்கையை நாடு தழுவிய ரீதியில் விதிக்க பட்டிருந்த ஊரடங்கு

சட்டத்தை மீறி பாட்டிக்கு சென்ற எட்டு பேர் அதிரடியாக கைது

செய்யப்பட்டுள்ளனர் .

பண்டாரவளை பகுதியில் இடம்பெற்ற இந்த அது மீறல் செயலை

மேற்கொண்டவர்களே காவல்துறையினரால் அதிரடியாக கைது செய்ய பட்டுள்ளனர் .

கைதானவர்கள் உரியமுறை விசாரணைக்கு உட்படுத்த பட்டுள்ளனர்

ஊரடங்கை மீறி சென்ற
ஊரடங்கை மீறி சென்ற

Leave a Reply