ஊரடங்கை மீறி சென்ற 8 பேர் அதிரடி கைது
இலங்கையை நாடு தழுவிய ரீதியில் விதிக்க பட்டிருந்த ஊரடங்கு
சட்டத்தை மீறி பாட்டிக்கு சென்ற எட்டு பேர் அதிரடியாக கைது
செய்யப்பட்டுள்ளனர் .
பண்டாரவளை பகுதியில் இடம்பெற்ற இந்த அது மீறல் செயலை
மேற்கொண்டவர்களே காவல்துறையினரால் அதிரடியாக கைது செய்ய பட்டுள்ளனர் .
கைதானவர்கள் உரியமுறை விசாரணைக்கு உட்படுத்த பட்டுள்ளனர்