ஊரடங்குச் சட்டம் – 1, 259 பேர் கைது

Spread the love

ஊரடங்குச் சட்டம் – 1, 259 பேர் கைது

தனிமைப்படுத்தல் ஊரடங்குச் சட்டத்தை மீறிய ஆயிரத்து 259 பேர் இதுவரையில்

கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் பிரதிப்

பொலிஸ்மா அதிபர் அஜித் ரோஹண தெரிவித்துள்ளார்.

அத்துடன், 178 வாகனங்களும் கைப்பற்றப்பட்டுள்ளன

கடந்த 4ஆம் திகதி தொடக்கம் 117 பொலிஸ் பிரிவுகளில் தனிமைப்படுத்தல்

ஊரடங்குச் சட்டம் அவ்வப்போது பிரகடனப்படுத்தப்பட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது..

Leave a Reply