உலக பங்கு சந்தையில் பெரும் வீழ்ச்சி – பலகோடி நஷ்டம்
உலகம் தழுவிய நிலையில் பரவியுள்ள கொரனோ வைரஸ் தாக்குதல் காரணமாக உலக பங்கு சந்தையில் பாரிய வீழ்ச்சி ஏற்பட்டுள்ளது .
இந்த வீழ்ச்சியானது 2008 ஆம் ஆண்டின் பின் இடம்பெற்றுள்ளது என உலக பங்குசந்தை நிபுணர்கள் கருத்துரைத்துள்ளனர்
சுமார் 97 நாடுகளில் இந்த நோயானது பரவிய நிலையில் இந்த் பாரியாய் வீழ்ச்சி ஏற்பட்டுள்ளதாக அறிவிக்க பட்டுள்ளது
இது போலவே இம்மாதம் பாரிய வீழ்ச்சியில் தங்கமும் செல்லும் என நிபுணர்கள் கருத்துரைத்துள்ளனர்