உரப்பையில் இருந்து சிசு சடலமாக மீட்பு
இலங்கை வாரியபொல பகுதியில் உள்ள குளம் ஒன்றின் அருகே ,உரப்பையில் கட்டி வீசப்பட்ட நிலையில் சிசு ஒன்றின் சடலம் மீட்க பட்டுள்ளது .
மக்கள் காவல்துறையினருக்கு வழங்கிய, தகவலை அடுத்து உரப்பையில் , கட்டப் பட்ட நிலையில், காணப்பட்ட சிசு சடலம் மீட்க பட்டுள்ளது .
இந்த சிசுவின் பெற்றவர்களை கண்டுபிடிக்கும் நகர்வில் ,காவல்துறையினர் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர் .
இலங்கையில் நாள் தோறும் வீதிகளில் மனித சடலங்கள் மீட்க பட்டு வருகின்றமை இங்கே குறிப்பிட தக்கது.
- இஸ்ரேலை தோற்கடித்த ஈரான் ஹிஸ்புல்லா

- 12 நாள் போர் ஈரான் வெற்றி ஈரான் அதிபர்

- லண்டன் பேரணியில் பயங்கரவாத எதிர்ப்புச் சட்டங்களின் கீழ் பாலஸ்தீன ஆதரவுப் போராட்டக்காரர்கள் கைது

- ஈரானின் மறைந்த உச்ச தலைவர் கமெனிக்கான இறுதிச் சடங்கு ஜூலை 4 அன்று தொடங்கி, ஜூலை 9 அன்று நல்லடக்கம் நடைபெறும்.

- லெபனான் தாக்குதல்களுக்கு ஈரான் பதிலடி கொடுத்தால், பதிலடி கொடுக்கப்படும் என இஸ்ரேல் எச்சரிக்கை

- இஸ்ரேலுக்கு எதிரான வெற்றி விரைவில் வெளிப்படும் என ஈரானிய தளபதி

- ஹிஸ்புல்லா லெபனான் அரசு முறுகல்

- ஒப்பந்த விவரங்களை ஈரான் கசியவிட்டதாக டிரம்ப் குற்றம் சாட்டுகிறார்

- தெற்கு லெபனானில் வாகன அணி மீதான தாக்குதலில் இரண்டு ஐ.நா. அமைதிப்படையினர் காயம்

- ஈரான் தாக்குதல்களுக்குப் பதிலடியாக கலிபோர்னியா நீர் விநியோக அமைப்பில் ஊடுருவியதாக இணையக் குழு








