உணவில் நச்சு தன்மை 50 பேர் மருத்துவ மனையில் அனுமதி
தமிழகம் காஞ்சி புரம் ம் அருகே இயங்கி வரும் தனியார் நிறுவனம் ஒன்றில் பணி புரிந்து வரும் பணியாளர்கள் நேற்று இரவு ,அங்குள்ள உணவகத்தில் உணவு அருந்தினர் .
அந்த உணவகத்தில் உணவு அருந்திய ஊழியர்களில் 55 பேர் மயக்கம் ,மற்றும் வாந்தி ,தலை சுற்றுக்கு உள்ளான நிலையில் மருத்துவமனையில் அனுமதிக்க பட்டனர் .
குறித்த தனியார் நிறுவனத்தில் உள்ள உணவகத்தில் வழங்க பட்ட உணவு ,நச்சு தன்மை அடைந்த நிலையில் ,இந்த அனர்த்தம் ஏற்பட்டுள்ளது .
இந்த சம்பவம் தொடர்பில் காவல்துறையினர் விசாரணைகளை நடத்தி வருகின்றனர்.
- ஹிஸ்புல்லா ரொக்கட் விமானம் தாக்குதல்
- நெதன்யாகு ஆட்சி கவிழ்க்கபடும் ஈரான்
- ஆயுதங்களை போடுகிறோம் ஹமாஸ் அறிவிப்பு
- ஈரான் ஒருபோதும் சரண் அடையாது
- இஸ்ரேல் எங்கும் குண்டு மழை
- திடீர் தாக்குதல் எண்ணெய் வயல்கள் எரிகிறது
- ஹிஸ்புல்லா இஸ்ரேலுக்குள் கடும் தாக்குதல்
- இஸ்ரேலை தாக்கிய ஹிஸ்புல்லா ஏவுகணை
- இஸ்ரேல் பிரதமருக்கு மக்கள் எதிர்ப்பு
- உக்ரைனுக்கு ஆயுதங்கள் விற்கும் ஜெர்மன்