ஈரான் இராணுவ குழுமீது – இஸ்ரேல் ஏவுகணை தகுதித்தல் – ஐவர் பலி
சிரியாவுன் தெற்கு டமகாஸ் பகுதிக்கு அருகில் தளம் அமைத்து இயங்கி வரும்
ஈரான் ஆதரவு போராளிகளாக விளங்கி வரும் ஸ்புல்லா நிலைகள் மீது இஸ்ரல் திடீர் ஏவுகணை தாக்குதலை நடத்தியது
இந்த தாக்குதலில் சிக்கி ஐந்து ஈரான் ஆதரவு படைகள் பலியாகியுள்ளனர்
இஸ்ரேல் இராணுவ சிப்பாயை உயிருடன் பிடித்து சென்றதற்கு பழிவாங்கும் தாக்குதலாக இது இடம்பெற்றுள்ளதாக தெரிவிக்க படுகிறது