ஈரானுக்குள் பெரும் தாக்குதல் நடத்த குவிக்க பட்ட ஆயுதங்கள் மீட்பு – இஸ்ரேல் சதி அம்பலம்
ஈரான் நாட்டுக்குள் பெரும் தாக்குதல் ஒன்றை நடத்தும் முகமாக இஸ்ரேலியா உளவுத்துறையால்
அங்கு குவிக்க பட்ட பெரும் தொகையிலான் ஆயுதங்கள் சிக்கியுள்ளது
ஈரானிய உளவுத்துறைக்கு கிடைக்க பெற்ற இரகசிய தகவலை அடுத்து மேற்கொள்ள பட்ட இந்த முற்றுகை நடவடிக்கையில்
60 ஆயுதங்கள் மீட்கப்பட்டன, இவற்றில் 50 நவீன கைத்துப்பாக்கிகள் ,10 AK47 துப்பாக்கிகள் அதற்குரிய ரவைகள் என்பன மீட்க பட்டுள்ளன
இந்த ஆயுதங்கள் பதுக்கி வைக்க பட்ட வீடும் அங்கிருந்தவர்களும் கைது செய்ய பட்டுள்ளனர் ,
இஸ்ரேல் பெரும் தாக்குதல் நடவடிக்கை இதன் ஊடாக முறியடிக்க பட்டுள்ளதாக தெரிவிக்க படுகிறது
- இந்தியா ஈரான் மோதல் உச்சம்
- ஈராக்கில் தீவிர ஊழல் ஒழிப்பு நடவடிக்கையில் 375 கிலோ தங்கம் பறிமுதல்
- மொஜ்தபா கமெனி 90% அழிந்துவிட்டார் டிரம்ப்
- 20% என்பது மிக அதிகம், ஈரான் நியாயமாக நடந்துகொள்ளும்
- புரிந்துணர்வு ஒப்பந்தக் கடமைகளை அமெரிக்கா நிறைவேற்றாவிட்டால், ஒப்பந்தத்தை ஏற்க மாட்டோம் ஈரான்
- மத்திய ஈரான் மீதான அமெரிக்கத் தாக்குதலில் குறைந்தது ஒருவர் பலி, ஏழு பேர் காயம்
- ஹோர்முஸ் ஜலசந்தி மீண்டும் திறக்கப்பட வேண்டும் ஐரோப்பிய ஒன்றியம்
- ஈரான் அமெரிக்காவுக்கு எச்சரிக்கை கடும் போர் மூண்டது
- ஈரானின் ஐந்து நகரங்கள் மீது தாக்குதல்















