ஈராக்கில் இருந்து 3000 இராணுவத்தி விளக்கும் அமெரிக்கா
ஈராக்கில் தளம் அமைத்து நிலை கொண்டிருந்த அமெரிக்கா இராணுவத்தினரில்
மூவாயிரம் பேர் இம்மாதம் முழுமையாக விலக்க பட்டு விடுவார்கள் என டிரம்ப் நிர்வாகம் அறிவித்துள்து
அங்கு ஈரானின் எதிர்ப்பு பலமாக உள்ளத்தினாலும் ,குறித்த இராணுவத்தினரின்
முகாம்கள் தொடர் ஏவுகணை தாக்குதலுக்கு உள்ளாகி வருவதாலும்
இந்த படை விலகுதலை அமெரிக்கா திடீரென அறிவித்துள்ளது
தேர்தல் வேளையில் ஈரான் ஏதாவது சதி செய்ய கூடும் என்ற அச்சம்
காரணமாக இந்த கண்துடைப்பு விலக்கல் இடம்பெறுவதாக நம்ப படுகிறது