ஈராக்கில் அரசுக்கு எதிராக மக்கள் போராட்டம் – கைக்குண்டு தாக்குதல்

Spread the love

ஈராக்கில் அரசுக்கு எதிராக மக்கள் போராட்டம் – கைக்குண்டு தாக்குதல்

ஈராக்கில் அரசுக்கு எதிராக மக்கள் போராட்டம் நடத்தினர் இதன்

ஆண்டு நிறைவு விழாவில் பல்லாயிரம் மக்கள் கூடி ஆர்ப்பாட்டம் செய்தனர்

இதன் பொழுது காவல்துறையினர் மக்கள் மீது துப்பாக்கி சூடு

மற்றும் கைக்குண்டு தாக்குதல் நடத்தினர்

கடந்த போராட்டத்தில் ஐநூறுக்கு மேற்பட்டவர்கள் பலியாகியது குறிப்பிட தக்கது

ஈராக்கில் அரசுக்கு எதிராக மக்கள் போராட்டம்
ஈராக்கில் அரசுக்கு எதிராக மக்கள் போராட்டம்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *