இலங்கை தலைநகர் கொழும்பில் 18 மணிநேர நீர்வெட்டு

Spread the love

இலங்கை தலைநகர் கொழும்பில் 18 மணிநேர நீர்வெட்டு

கொழும்பின் சில பகுதிகளில் 18 மணிநேர நீர்வெட்டு

அமல்படுத்தப்பட உள்ளதாக தேசிய நீர் வழங்கல் மற்றும் வடிகாலமைப்பு சபை தெரிவித்துள்ளது.

கொழும்பு 13,14 மற்றும் 15 ஆகிய பகுதிகளில் இவ்வாறு நீர்வெட்டு அமல்படுத்தப்பட உள்ளதுடன் கொழும்பு 1, 11 மற்றும் 12 ஆகிய

பகுதிகளில் குறைந்த அழுத்தத்தில் நீர் விநியோகம் செய்யப்பட உள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது

      Leave a Reply

      Your email address will not be published. Required fields are marked *