இலங்கை அரசுக்கு எதிராக வதந்தி பரப்பிய ஐவர் கைதாம் – சிங்கள பொலிஸ்

Spread the love

இலங்கை அரசுக்கு எதிராக வதந்தி பரப்பிய ஐவர் கைதாம் – சிங்கள பொலிஸ்

இலங்கையில் ஆளும் அரசினால் முன்னெடுக்க பட்டுள்ள மக்கள் வைரஸ் நோயில் இருந்து மக்களை காப்பாற்றும் முன்னகர்வு

விடயம் தொடர்பில் உண்மைக்கு புறம்பாக விவாதங்களை பரப்பினார்கள் என்ற குற்றசாட்டில் பல்கலைக்கழக மாணவர்கள் உள்ளிட்ட ஐவர் கைது செய்ய பட்டுள்ளனர்

கைதானவர்கள் உரியமுறை காவல்துறை முறைமையில் விசாரணை செய்யப்பட்டுள்ளனராம்

.அத்துடன் குறித்த மாணவர்களுக்கும் அச்சறுத்தல் விடுக்க பட்டுள்ளது

தாம் கண்ணுற்ற மற்றும் ,நேரில் அறிந்த விடயங்களை நண்பர்களுடான் சமூக வலைத்தளங்களில் பகிர்ந்த நிலையில் இந்த
கைது இடம்பெற்றுள்ளது

அரசு கூறும் விடயத்திற்கு எதிராக அங்கு சம்பவங்கள் நடப்பதாக இவர்கள் திறந்த வெளிக்கருத்தை
பகிரந்தனர் .ஆதனால் இந்த கைது இடம்பெற்றுள்ளதாம்

இலங்கையிகள் நடக்கும் கொரனோ தொற்று அதன் பாதிப்பு தொடர்பில் வெளியிட்ட மக்களுக்கும் ,ஊடகங்களும் அரசு

வாய்ப்பூட்டு போட்டுள்ளது ,அதன் அடக்குமுறையின் உச்சமே இதுவாக பார்க்க படுகிறது

Leave a Reply