இலங்கையில் 361 யானைகள் படுகொலை
இலங்கையில் கடந்த ஆண்டு மற்றும் நாடு தழுவிய ரீதியில் சுமார் 361 யானைகள் பெற பட்ட புள்ளி விபரங்களின் படி படுகொலை செய்ய பட்டுள்ளனது .
பெரும் பாலானவை தந்த வேட்டைக்காக படுகொலை செய்ய பட்டுள்ளது
இந்த தொடர் யானைகள் படுகொலையை தடுப்பதற்கு பல நடவடிக்கை எடுக்க பட்டுள்ளதாக வன ஜீவராசிகள் அமைச்சு தெரிவித்துள்ளது