இலங்கையில் 244 இராணுவ தளபதிகள் அதி உயர் தளபதிகளாக பத்தவி உயர்வு

Spread the love

இலங்கையில் 244 இராணுவ தளபதிகள் அதி உயர் தளபதிகளாக பத்தவி உயர்வு

இலங்கையின் 72 டாவது சுதந்திர தின நிக்கலவை அடுத்து தற்பொழுது 17 இராணுவ தளபதிகள்

பிரிகேடியர்களாகவும்,45 பேர் கேணல்களாகவும் 49 பேர் லெப்டினன் கேணல் ,42 பேர் மேயர்களாகவும் லெப்டினன் களாகவும் பதவி உயர்த்த பட்டுள்ளனர் .

இறுதி போரில் இவர்கள் அனைவரும் சவேந்திர சில்வாவின் கீழ் பணியாற்றியவர்க்ள என்பது குறிப்பிட தக்கது

,அவ்வாறானவர்களுக்கே இந்த பதவி உயர்வு வழங்க பட்டுள்ளது

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *