இலங்கையில் நீருக்கு பணம் செலுத்தாதது அலையும் எம்பிக்கள்

Spread the love

இலங்கையில் நீருக்கு பணம் செலுத்தாதது அலையும் எம்பிக்கள்

இலங்கையில் நீர்ப்பாசனத்தை பெற்றுக் கொண்ட எம்பிக்கள் ,அவர் தம் பாவனைக்குரிய நீருக்கான கட்டுப்பணத்தை செலுத்தாது உள்ளனர் என நீர்ப்பாசன திணைக்களம் தெரிவித்துள்ளது .

இலங்கை எம்பிக்களினால் சுமார் பத்து மில்லியன் ரூபா நீர்பாசன கட்டணம் செலுத்தப்படாமல் உள்ளதாக அறிவிக்க பட்டுள்ளது .

மக்களை நிர்வகிக்க வந்துள்ள, இந்த எம்பிக்கள் நீர் பாவனைக்கு பணம் செலுத்தாமை உள்ளது ,மக்கள் மத்தியில் கொதிப்பை ஏற்படுத்தியுள்ளது.

அரசியல்வாதிகள் தவறு செய்கின்ற பொழுது,அதனை தட்டி கேட்க மறுக்கும் அதிகாரிகள் ,அப்பாவிகள் ஒரு தவணை தவறினால், அதற்கு வட்டிக்கு
குட்டி என மக்களிடம் இருந்து பணத்தை கறந்து வருகின்றமை குறிபிட தக்கது.

    Leave a Reply