இலங்கையில் நீரில் மூழ்கி 800 பேர் மரணம்

Spread the love

இலங்கையில் நீரில் மூழ்கி 800 பேர் மரணம்

இலங்கையில் ஆண்டு தோறும் நீர் நிலைகளில் மூழ்கி சுமார் 800 பேர் பலியாகி வருவதாக

இலங்கை சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது

இதனை தடுக்க பல்வேறு பட்ட விழிப்புணர்வு ஏற்படுத்த பட்ட பொழுதும் ,அவை கடந்து இந்த

மரணம் சம்பவிப்பதாக தெரிவிக்க பட்டுள்ளது குறிப்பிட தக்கது

    Leave a Reply