இலங்கையில் நிலநடுக்கம் ஏற்படலாம் எச்சரிக்கை

இலங்கையில் நிலநடுக்கம் ஏற்படலாம் எச்சரிக்கை
Spread the love

இலங்கையில் நிலநடுக்கம் ஏற்படலாம் எச்சரிக்கை

இலங்கையில் நிலநடுக்கம் ஏற்படலாம் எச்சரிக்கை விடுக்க பட்டுள்ளதால் மத்தியில் பதட்டம் ஏற்பட்டுள்ளது .

இலங்கையில் பாரிய புவி நடுக்கம்

மக்கள் இலங்கையில் பாரிய புவி நடுக்கம் வர வாய்ப்பு உள்ளதாக ஒரு எச்சரிக்கையை விட்டு

இருக்கிறார் யாழ்ப்பாண பல்கலைக்கழக விரிவுரையாளர் நாகமுத்து பிரதீபராஜா அவர்கள்.

இதனால் மக்கள் அச்சம் கொள்ளாது விழிப்புணர்வுடன்
இருக்குமாறும் கேட்டுக்
கொண்டார்.

நாடளாவிய ரீதியில் இலங்கையில் ஏற்பட்ட வெள்ள பெருக்கு மற்றும் நில சரிவுகள் ஊடக பெரும் பேரவலம் ஏற்பட்டது .

சுமார் ஆயிரத்திற்கு மேற்பட்ட மண்சரிவுகள்

சுமார் ஆயிரத்திற்கு மேற்பட்ட மண்சரிவுகள் இடம்பெற்று இருந்தன .இதுவே மிக பெரும் அச்சத்தை தோற்றுவித்துள்ளது .

இலங்கையில் 06.12.2025 பி.ப 1 மணி முதல் மழை பெய்ய ஆரம்பித்துள்ளது.

இதனால் மீளவும் பெரும் வெள்ள பெருக்கு ஏற்படும் அபாயம் உள்ளதாக தெரிவிக்க படுகிறது .