இலங்கையில் நிலநடுக்கம் ஏற்படலாம் எச்சரிக்கை
இலங்கையில் நிலநடுக்கம் ஏற்படலாம் எச்சரிக்கை விடுக்க பட்டுள்ளதால் மத்தியில் பதட்டம் ஏற்பட்டுள்ளது .
இலங்கையில் பாரிய புவி நடுக்கம்
மக்கள் இலங்கையில் பாரிய புவி நடுக்கம் வர வாய்ப்பு உள்ளதாக ஒரு எச்சரிக்கையை விட்டு
இருக்கிறார் யாழ்ப்பாண பல்கலைக்கழக விரிவுரையாளர் நாகமுத்து பிரதீபராஜா அவர்கள்.
இதனால் மக்கள் அச்சம் கொள்ளாது விழிப்புணர்வுடன்
இருக்குமாறும் கேட்டுக்
கொண்டார்.
நாடளாவிய ரீதியில் இலங்கையில் ஏற்பட்ட வெள்ள பெருக்கு மற்றும் நில சரிவுகள் ஊடக பெரும் பேரவலம் ஏற்பட்டது .
சுமார் ஆயிரத்திற்கு மேற்பட்ட மண்சரிவுகள்
சுமார் ஆயிரத்திற்கு மேற்பட்ட மண்சரிவுகள் இடம்பெற்று இருந்தன .இதுவே மிக பெரும் அச்சத்தை தோற்றுவித்துள்ளது .
இலங்கையில் 06.12.2025 பி.ப 1 மணி முதல் மழை பெய்ய ஆரம்பித்துள்ளது.
இதனால் மீளவும் பெரும் வெள்ள பெருக்கு ஏற்படும் அபாயம் உள்ளதாக தெரிவிக்க படுகிறது .
- விடுதலைப் புலிகள் முகாம் குறித்த பொய்யான தகவல் தொடர்பாக நபர் கைது

- உணவு பொருள் விலை எகிறும் எச்சரிக்கை

- பெல்ட் அணியாவிட்டால் இனி கைது

- இந்திய மணப்பெண் மரணம் தொடர்பாக கணவர் மற்றும் மாமியார் மீது குற்றச்சாட்டு

- பயங்கரவாதத் தடுப்பு தற்காலிக ஏற்பாடுகள்

- நாடு பஞ்சத்தில் சிக்க போகுது ரணில்

- ஈரானிலிருந்து ஏவுகணை ஏவப்பட்டது குறித்த ஐக்கிய அரபு அமீரகத்தின் அறிக்கையை ஈரான் நிராகரித்தது

- சிரிய விமானப்படைத் தளம் மீதான இஸ்ரேலியத் தாக்குதல்களுக்கு ஐக்கிய அரபு அமீரகம் கண்டனம்

- ஹோர்முஸ் ஜலசந்தியை மூடிய ஈரான்

- தெற்கு லெபனானில் இஸ்ரேலியப் படைகள் பீரங்கித் தாக்குதல்

- டிரம்புக்கு ஆப்பு போருக்கு முடிவு

- பாலஸ்தீனியர்களைப் பாதுகாக்க இஸ்ரேலுக்கு அழுத்தம்

- புதிய தாக்குதல் நடத்த ஈரான் அச்சுறுத்தல்

- பிள்ளையன் மேலும் விளக்கமறியலில் வைக்கப்பட்டார்

- முன்னாள் மீன்பிடி கூட்டுத்தாபனத் தலைவர் மஹீல் செனரத்ன கைது








