இலங்கையில் கொரனோ தாக்குதலில் சிக்கி 575 பேர் மரணம்
இலங்கையில் பரவி வரும் கொரனோ நோயின் தாக்குதலில் சிக்கி இதுவரை 575 பேர் மரணம் ,
கடந்த தினத்தில் மட்டும் நான்கு பேர் பலியாகியுள்ளனர்
மேற்படி நோயினை கட்டு படுத்த பல்வேறு பட்ட நடவடிக்கைகள் மேற்கொள்ள பட்டு வருகின்ற
பொழுதும் இந்த மரணங்கள் இடம்பெற்றுள்ளது குறிப்பிட தக்கது






