இலங்கையில் உணவு பஞ்சம் ஏற்படும் அபாயம்

Spread the love

இலங்கையில் உணவு பஞ்சம் ஏற்படும் அபாயம்

இலங்கையில் மீளவும் உணவு பஞ்சம் ஏற்படும் அபாயம் எழுந்துள்ளது எச்சரிக்கை விடுக்க படுகிறது .

நாட்டில் ஏற்பட்டுள்ள பொருளாதார நெருக்கடி ,அதன் காரணமாக எழுந்துள்ள எரிபொருள்தட்டு பாடு காரணமாக வேலைவாய்ப்பு இழக்க பட்டுள்ளது .

இந்த தொழில் நிறுவனங்கள் பலநூறு அடித்து பூட்ட பட்டுள்ளதல் ,மக்கள் தமது வாழ்வாதரத்தை இழந்து தவிக்கும் துர்ப்பாக்கிய நிலை ஏற்பட்டுள்ளது .

இதன் தொடர்ச்சி மேலும் நீடித்து சென்றால் விவசாய துறை பாதிக்க படுகிறது .

நாட்டில் இறக்குமதி நெருக்கடி நிலை ஏற்படும் பொழுதும், இவ்விதமான பாரிய உணவு பற்றாக்குறை ஏற்படும் என்கிறது ஆய்வு ஒன்று .

இவ்வாறான பாரிய நெருக்கடி ஏற்படுவதற்கு முன்பாக ,இலங்கை சுதாகரித்து எழுச்சி கொள்ளுமா என்கின்ற கேள்வி எழுந்துள்ளது .

அவ்வாறான நிலை நீடிக்கும் அபாயம் இலங்கையில் ஏற்படும் எனப்படுகிறது .

    Leave a Reply