இலங்கையில் உணவகங்கள் முப்பது வீதமானவை அடித்து பூட்டு

Spread the love

இலங்கையில் உணவகங்கள் முப்பது வீதமானவை அடித்து பூட்டு

இலங்கையில் எரிவாயு தட்டுப்பாடு காரணமாக நாடளாவிய ரீதியில் இயங்கி வந்த

முப்பது வீதமான உணவகங்கள் அடித்து பூட்ட பட்டுள்ளன

மேலும் இந்த தட்டுப் பாடு தொடர்ந்தால் பேக்கரி உற்பத்தியிலும் பாதிக்க படும் நிலை

ஏற்படும் என தெரிவிக்க படுகிறது

இந்த உணவகங்கள் மூடப்பட்டதால் அரசுக்கு பல மில்லியன் இழப்பு ஏற்பட்டுள்ளதாக

சுட்டி காட்ட பட்டுள்ளது

    Leave a Reply

    Your email address will not be published. Required fields are marked *