கொழும்பு துறைமுக அபிவிருத்தி -இந்தியாவுக்கு வழங்கிய இலங்கை

Spread the love

கொழும்பு துறைமுக அபிவிருத்தி -இந்தியாவுக்கு வழங்கிய இலங்கை

இலங்கையின் கொழும்பு துறைமுகத்தின் மேற்கு பகுதி அபிவிருத்தியை பணியை மேற்கொள்ள இந்தியாவுக்கு 35 வட்டத்திற்கு இலங்கை ஒப்புதல் வழங்கியுள்ளது

இதனை அடுத்து மீளவும் இந்தியா அதனை பாவனைக்கு உட்படுத்தும் நிகழ்வும் ஏற்பட்டுள்ளது

இந்தியா இலங்கைக்குள் இடம்பெற்று வந்த இழுபறி நிலை தற்பொழுது முடிவுக்கு வந்துள்ளமை குறிப்பிட தக்கது

Home » கொழும்பு துறைமுக அபிவிருத்தி -இந்தியாவுக்கு வழங்கிய இலங்கை

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *