கட்சிக்கு தலைவர் ஆனார் மைத்திரி

Spread the love

கட்சிக்கு தலைவர் ஆனார் மைத்திரி

இலங்கையின் முன்னாள் ஜனாதிபதி மைத்திரி சிறிலங்கா சுதந்திர கட்சிக்கு

தலைவராகியுள்ளார் ,பரம்பரையாக ஆண்டு வந்த பண்டாரநாயக்காவின் கட்சி இப்பொழுது பறிபோயுள்ளது

மைத்திரி தெரிவான நிலையில் மீளவும் சந்திரிக்கா மற்றும் ,மைத்திரிக்கு இடையில் மோதல் நிலை நீடித்து செல்கிறது

மேற்படி கட்சியினுள் முக்கிய பதவி நிலைகளில் உள்ளவர்கள்

பெரும்பாலானவர்கள் சிங்கள பபவுத்த இனவாத கொள்கை கொண்டவர்கள் என்பது குறிப்பிட தக்கது

Home » கட்சிக்கு தலைவர் ஆனார் மைத்திரி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *