இலங்கையின் பாதுகாப்பு பலவீனமடைந்துள்ளது சஜித்

இலங்கையின் பாதுகாப்பு பலவீனமடைந்துள்ளது சஜித்
Spread the love

இலங்கையின் பாதுகாப்பு பலவீனமடைந்துள்ளது சஜித்

இலங்கையின் பாதுகாப்பு பலவீனமடைந்துள்ளது சஜித் ,மத்திய கிழக்கு மோதலின் காரணமாக இலங்கையின் பாதுகாப்பு பலவீனமடைந்துள்ளது என எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச இன்று தெரிவித்தார்.

பாப் அல்-மண்டப் ஜலசந்திக்கு அருகில்

“பாப் அல்-மண்டப் ஜலசந்திக்கு அருகில் ஹூதிகள் நடத்திய தாக்குதலுக்குப் பிறகு இலங்கையின் நிலைமை பலவீனமடைந்துள்ளது,” என ஸ்ரீ

ஜெயவர்தனபுரவில் உள்ள ஜெயசேகரமத்தில் நடைபெற்ற ஒரு விழாவில் பிரேமதாச கூறினார்.