இரு மகளை கொன்று வீசிய தந்தை – கனடாவில் நடந்த பயங்கரம்

Spread the love
இரு மகளை கொன்று வீசிய தந்தை – கனடாவில் நடந்த பயங்கரம்

கனடா – வான்கூவர் பகுதியில் நான்கு வயது மகள்களை தந்தை ஒருவர் நத்தார் தினவேளை கொன்று வீசினார்

,கடத்த 2017 ஆம் ஆண்டு இடம்பெற்ற இந்த கொலை தொடர்பில் இடம்பெற்று வந்து நீதிமன்ற விசாரணைகளில்

தந்தையார் குற்றவாளி என அடையாளம் காணப்பட்டு தீர்ப்பு வழங்கியது ,

இவர் சாகுவரை சிறையில் அடைக்க நீதிமன்ற உத்தரவிட்டுள்ளது . பெரும் பரப்பாக இடம்பெற்று வந்த இந்த

விசாரணைகளில் தீர்ப்பு வெளியான நிலையில் அந்த பகுதி மக்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர் .

எனினும் மரண தண்டனை தீர்ப்பு வழங்கப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது

Author: நலன் விரும்பி

Leave a Reply