இராணுவத்தின் தேடி அழிப்பு நடவடிக்கையில் – 200 கிளர்ச்சி படைகள் சுட்டு கொலை
சோமாலியாவில் தீவிரவாத குழுவை சேந்த இருநூறு பேரை தாம் சுட்டு
கொன்றுள்ளதாகவும் சிலரை உயிரோடு சிறை பிடித்துள்ளதாக சோமாலிய அரச இராணுவம் தெரிவித்துள்ளது
தமது தேடி அழிக்கும் விசேட ஒப்பிரேசன் தாக்குதலின் பொழுதே பெரும் எண்ணிக்கையில் கொலை செய்ய பட்டுள்ளதாகவும்
தொடர்ந்து அரசு மற்றும் கிளர்ச்சி படைகளிற்கு இடையில் கடும் மோதல்கள் வெடித்துள்ளன