லண்டனில் ஆறு இலங்கையர்கள் பலி-ஆபத்தான நிலையில் பிரதமர்

Spread the love

லண்டனில் ஆறு இலங்கையர்கள் கொரனோவால் பலி

இன்று திங்கள் லண்டன் யாழ்பணத்தை சேர்த்த தமிழர் ஒருவர் லண்டனில்

கொரனோ வைரஸ் நோயினால்
பாதிக்க பட்டு பலியாகியுள்ளார்

சில தினங்களாக தொடர்ந்து பிரிட்டனில் தொடராக தமிழர்கள் இந்த கொடிய

நோயினால் பாதிக்க பட்டு பலியாகி வருகின்றமை குறிப்பிட தக்கது

இவருடன் ஆறு இலங்கையர்கள் பிரிட்டனில் இதுவரை பலியாகியுள்ளனர்

மேலும் பல டசின் தமிழர்கள் இந்த நோயினால் பாதிக்க பட்ட நிலையில் சிகிச்சை பெற்று வருகின்றனர் ,.


இந்த நோயால் இறந்தவர்கள் தமிழர் கடைகளில் பணிபுரிந்தவர்கள் ,மற்றும் சாரதிகளாக பணியாற்றியவர்கள்,மருத்துவர்கள் அதிகம் என தெரிவிக்க படுகிறது

மக்களை வீடுகளை விட்டு வெளியேறாதீர்கள் ,என அரசு மீளவும் எச்சரிக்கை விடுத்து வருவது குறிப்பிட தக்கது

பிரிட்டன் அதிபர் ஜோன்சன் தற்போது அதி தீவிர சிகிச்சை பிரிவுக்கு மாற்ற பட்டுளளார் ,மிக ஆபத்தான நிலையில் உள்ளார் .

நலமுடன் அவர் திரும்பிட மக்கள் பிராத்தனைகள் தொடர்கின்றன ,பதட்டம் நிலவுகிறது

இன்று லண்டனில் தமிழர்
இன்று லண்டனில் தமிழர்
https://www.youtube.com/watch?v=nwdzRzLTRl0
https://www.youtube.com/watch?v=s9Ad2fcgM6M

Leave a Reply