இந்தியா செல்ல முற்பட்ட 12 பேர் கைது

Spread the love

இந்தியா செல்ல முற்பட்ட 12 பேர் கைது

இலங்கை காங்கேசன்துறையில் இருந்து இந்தியா செல்ல முற்பட்ட பன்னிரெண்டு பேர் கடற்படையினரால் கைது செய்ய பட்டுள்ளனர்

கடற்படை விசாரணையின் பின்னர் போலீசாரிடம் ஒப்படைக்க நடவடிக்கை எடுக்க பட்டு வருகிறது

    Leave a Reply

    Your email address will not be published. Required fields are marked *