இந்தியாவில் தவிக்கும் 124 மாணவர்களை ஏற்றி செல்ல பறந்த இரண்டாவது விமானம்

Spread the love

இந்தியாவில் தவிக்கும் 124 மாணவர்களை ஏற்றி செல்ல பறந்த இரண்டாவது விமானம்

இந்தியாவில் இலங்கை திரும்பிட முடியாது தவிக்கும் 124 மாணவர்களை

இந்தியாவில் தரை இறங்கிய இந்த விமானம் விரைவில் தமது மக்களை

ஏற்றி வரும் நிலையில் இலங்கை எயார்லங்கா சிறப்பு விமானம் ஒன்று தரை இறங்கியுள்ளது

      இவர்களை ,காவிய படி இன்று மீளவும் இலங்கை வந்தடையும் என எதிர் பார்க்க படுகிறது

      நேற்று இதே போல சிறப்பு விமானம் ஒன்றில் நூற்றுக்கு மேலானவர்கள்

      ஏற்றி வரப்பட்டனர் ,அதை அடுத்து தற்பொழுது இந்த விமானம் சென்றுள்ளமை குறிப்பிட தக்கது

      இந்தியாவில் தவிக்கும்
      இந்தியாவில் தவிக்கும்

      Author: நலன் விரும்பி

      Leave a Reply