இந்தியாவில் கொரானாவுக்கு 4,971 பேர் பலி -170,000, பேர் பாதிப்பு

Spread the love

இந்தியாவில் கொரானாவுக்கு 4,971 பேர் பலி -170,000, பேர் பாதிப்பு

உலக நாடுகளை மிரளவைத்து கொரனோ நோயில் சிக்கு பல

லட்ஷசம் மக்கள் பலியாகியுள்ளனர்
இதில் இந்தியாவில் இதுவரை 4,971 பேர் பலியாகியுள்ளனர் .

மேலும் இந்த நோயின் தீவிர தாக்குதலுக்கு உள்ளான நிலையில் ஒரு லட்சத்து எழுபது ஆயிரம் பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர்

மேலும் இந்த நோயானது பரவாமல் தடுக்க ஊரடங்கு சட்டம் அமூல் படுத்த பட்டுள்ளது ,

அவ்விதம் இருந்தும் இந்த கொரனோ தொற்று அதிகரித்துள்ளது குறிப்பிட தக்கது

      Leave a Reply