இத்தாலியில் வீட்டில் பாட்டி நடத்திய 11 இலங்கையர்களுக் 3000 யூரோ தண்டம்

Spread the love

ஐரோப்பாவில் கொரனோவின் முதல் தாயகமாக விளங்கிய இத்தாலியில்

இத்தாலியில் நீண்ட காலமாக வசித்து வரும் இலங்கையை சேர்ந்த நபர்கள் வீடு ஒன்றில், ஒன்று கூடி


விருந்து கொண்டாட்டத்தில் ஈடுபட்டனர் ,இவர்கள் விருந்து வைத்தல்

வீட்டில் பாட்டி நடத்திய 11 இலங்கையர்களுக்கு 3000 யூரோ தண்டம் விதிக்க பட்டுள்ளது

நிகழ்வை அறிந்த அயலவர்கள் காவல்துறையினருக்கு அறிவித்த நிலையில் ,

அயல் வீடுகளில் இருந்து ஒன்று கூடி இந்த விருந்து நிகழ்வில் கலந்து கொண்ட குற்றங்கள்


தொடர்பாக 300 முதல் மூவாயிரம் யூரோ வரை தண்டம் அறவிட்டதுடன் ,

அனைவரும் தீவிர கொரனோ சோதனைக்கு உள்ளாக்க பட்டுள்ளனர்

மக்களை ஒன்று கூடிட தடை விதிக்க பட்டுள்ளதுடன் , வீடுகளை விட்டு வெளியில் செல்ல

லாதீர்கள் என அரசு தெரிவித்து வரும் நிலையில் இவ்விதம் இலங்கையர்கள் செய்துள்ளமை வேதனையில் ஆழ்த்தியுள்ளது

இவர்களை போல மேலும் பலர் கைது செய்ய படும் காட்சிகளும் ,தண்டம் வழங்கும் காட்சிகளும் சமூக வலைத் தளங்களில் வைரலாகி வருகிறது

இத்தாலியில்
இத்தாலியில்

      Leave a Reply