ஆயுதகளஞ்சியம் எரிகிறது இராணுவம் காயம்
ஆயுதகளஞ்சியம் எரிகிறது இராணுவம் காயம்,சிரியா இராணுவத்தின் ஆயுதகளஞ்சியம் எரிகின்றது இராணுவம் காயம் என சிரியா அரச இராணுவம் தெரிவித்துள்ளது .
சிரியா வன்பரப்புக்குள் அத்துமீறி நுழைந்த இஸ்ரேல் ஆளற்ற உளவு விமானம் ,சிரியா இராணுவத்தின் ஆயுத சேமிப்பு களஞ்சியம் மீது தாக்குதல் நடத்தியுள்ளது .
இதந்த வான்வழி தாக்குதலில் அந்த ஆயுத களஞ்சியம் வெடித்து பற்றி எரிகிறது .
இந்த சூட்டு தாக்குதலில் சிரியா அரச இராணுவத்தினர் எட்டு பேர் காயமடைந்துள்ளதாக ,அதே சிரியா இராணுவம் தெரிவித்துள்ளது .
மேலும் தமது ஆயுத தள பாடங்களுக்கும் இழப்பு ஏற்பட்டுள்ளதாகவும் அறிவித்துள்ளது .
இஸ்ரேல் விமானம் தாக்குதல்
கோலன் குன்று வழியாக நுழைந்த இஸ்ரேல் விமானம் தாக்குதலை நடத்தி விட்டு தப்பி சென்றுள்ளது .
இதே வழிகளை பயன்படுத்தி இஸ்ரேல் இராணுவம் கடும் தாக்குதலை நடத்திய வண்ணம் உள்ளது .
ஆதலால் கோலன் குன்றுகளை கட்டு படுத்துவதன் ஊடாகவே, இஸ்ரேல் விமான தாக்குதலில் இருந்து சிரியா தப்பித்து கொள்ள முடியும் என்பதே கள நிலவரமாக உள்ளது .
ஆயுத களஞ்சியத்தில் ஈரான் வழங்கிய ஆயுதங்கள் சேமித்து வைக்க பட்டு இருந்தன .அவ்விதமான ஆயுதங்கள் தற்போது தீயில் எரிந்து அழிந்துள்ளது .
இதற்கான பதிலடி தாக்குதல்களை இஸ்ரேலுக்கு ,சிரியா போர் படைகளினால் வழங்க படும் என எதிர் பார்க்க படுகிறது .
ஈரானால் நீண்ட தூர ஏவுகணைகள் இங்கு காளஞ்சியப்படுத்து வைக்க பட்டிருந்தன .அவையும் வெடித்து சிதறியுள்ளது .
இங்கு ஆயுதங்கள் உள்ளது என காட்டி கொடுக்க பட்டதாலேயே பேரழிவு ஏற்படுத்த பட்டுள்ளதாக தெரிவிக்க படுகிறது .
ஹிஸ்புல்லா பேரை சொல்லவே அலறும் இஸ்ரேல் இவ்விதமான கோழைத்தனமான தாக்குதலை சிரியாவுக்கு உள்ளே நடத்திய வண்ணம் உள்ளது குறிப்பிட தக்கது









